தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகள் சொத்துகளை கணக்கிட தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிகாரிகளின் சொத்துகளை கணக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சொத்துகளை கணக்கிட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் தொடர்புள்ள வருவாய், காவல் அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

Related posts

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!