தூத்துக்குடியில் படகு பழுது; நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு நடுக்கடலில் பழுதாகியுள்ளது. மீனவர்கள் 10 பேருடன் சென்ற படகின் இஞ்சின் பழுதானதால் மாலத்தீவு அருகே மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர்.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு