தொண்டாமுத்தூரில் ஆசிரியையை கட்டிப்போட்டு கொள்ளை..!!

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூரில் ஆசிரியையை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் 2 பேர் நுழைந்து 25 சவரன் நகைகள் பறித்து சென்றனர். கொள்ளையர்கள் இருவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்