திட்டக்குடி அருகே கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி கைது

கடலூர்: திட்டக்குடி அருகே கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர். கடந்த 26ம் தேதி அடையாளம் தெரியாத நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது. தங்க ஆபரணம் செய்வதாக கூறி 100கிராம் ஏமாற்றியதாக பொற்கொல்லர் ஏழுமலை அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் அண்ணன் தீனதயாளன், தம்பி கார்த்திக் கைதான நிலையில் தந்தை ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்