ரவுடி திருவேங்கடம் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது

சென்னை: என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது. மாதவரம் மேஜிஸ்த்திரேட் தீபா முன்னிலையில் நள்ளிரவு ரவுடி திருவேங்கடத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப்பரிசோதனை முடிந்ததால் ரவுடி திருவேங்கடத்தின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது

Related posts

மொபட்-பைக் மோதல்; 3 பேர் பரிதாப பலி: பைக்-லாரி மோதி தம்பதி சாவு

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:துக்கம் தாளாமல் காதலனும் சாவு

பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி அதிமுக மாஜி எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி: தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு