திருவாரூர் மாவட்ட உதவி மின்பொறியாளர் விடுத்த செய்தித்தாள் அறிவிப்பு ரத்து: மின்வாரியம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட வடபாதிமங்கலம் உதவி மின்பொறியாளர் விடுத்த செய்தித்தாள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களில் அறிவிப்புக்கள் தருவதற்கு உதவி பொறியாளர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் மின்சார வாரியம் தெரிவித்தது. உதவி பொறியாளர் விடுத்த செய்தித்தாள் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது எனவும் மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

Related posts

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!