திருவண்ணாமலையை சேர்ந்த விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்த விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேல்மா சிப்காட் பணிகளை எதிர்த்து போராட்டம் நடத்திய 6 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது, திருவண்ணாமலை மேல்மா சிப்காட் பணிகளை எதிர்த்து விவசாயி அருள் போராட்டம் நடத்தினார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது