திருவண்ணாமலை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

திருவண்ணாமலை: செய்யாறு அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது. முக்கூர் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த மகேஸ்வரன்(4) தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?