திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில், கார் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். விபத்தில் பெங்களூர் நோக்கி சென்ற காரில் இருந்த 2 சிறுவர்கள், 4 ஆண்கள், 1 பெண் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு

பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது: 15 கிலோ, பைக் பறிமுதல்

பேப்பர் கிடங்கில் தீ விபத்து