திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர், குன்னத்தூர், புதுப்பாளையம், அம்மாபாளையத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. செய்யாறு, மாங்கால் கூட்டு சாலை, சோழவரம், அனக்காவூர், தேத்துறையில் கனமழை பெய்து வருகிறது. செய்யாற்றை வென்றான், பாராசூர் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.