தி. மலை மாவட்டம் ஆரணி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர், குன்னத்தூர், புதுப்பாளையம், அம்மாபாளையத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. செய்யாறு, மாங்கால் கூட்டு சாலை, சோழவரம், அனக்காவூர், தேத்துறையில் கனமழை பெய்து வருகிறது. செய்யாற்றை வென்றான், பாராசூர் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு