திருவண்ணாமலை குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள 90 சென்ட் நிலம் மீட்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள 90 சென்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை கடந்த 13 ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமித்து இருந்ததாக புகார் எழுந்தது. திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் உத்தரவை அடுத்து 90 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

Related posts

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி கொலை..!!

திருத்தம் செய்யப்பட்ட பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்: தமிழக அரசு தகவல்

திருப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு