திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏ.சி படுகை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏ.சி படுகை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் பேருந்துகள் இயக்கபடுகிறது. நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவையிலிருந்து திருவண்ணாமலைக்கு ஏ.சி. பேருந்துகள் இயக்கபடுகிறது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்