திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காவலர் மீது தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காவலர் மீது தாக்குதல் நடத்திய 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது காவலர் அன்பழகனை ராணுவ வீரர்கள் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர் மீது குடிபோதையில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலான நிலையில் 4 பேர் கைது செய்தனர்.

 

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்