திருவான்மியூரில் – உத்தண்டியில் உயர்மட்ட நான்கு வழி மேம்பாலம் : டெண்டர் வெளியீடு!!

சென்னை : திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை ECRல் 14.6 கிமீ நீளத்திற்கு உயர்மட்ட நான்கு வழி மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது இந்த மேம்பாலம் எல்பி ரோடு சந்திப்பில் இருந்து தொடங்கும். OMR மற்றும் ECR ஐ இணைக்கும் அக்கரையில் மேம்பாலம் இறங்கும். இந்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கை ஜூன் மாதம் தயாராகும்.

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1038 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு

மீனவர்கள் கைதை கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்