திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

கன்னியாகுமாரி: டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் வந்தடைந்தார். திருவனந்தபுரத்திலிருந்து குமரி செல்லும் பிரதமர் மோடி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்கிறார். கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தங்கி தியானம் செய்ய உள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது