திருவள்ளூர் அருகே வாகன சோதனையின்போது காவலர்களை தாக்க முயன்ற 2 ரவுடிகள் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வாகன சோதனையின்போது காவலர்களை தாக்க முயன்ற 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். காவலர்களை தாக்க முயன்ற ரவுடிகள் மகேஷ், ஜெயசாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்