திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 2 ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொலை!!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 2 ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். புதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் உயிரிழந்தனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு