திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பதிவானது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செமீ மழை கொட்டியது. செங்குன்றம், ஆவடியில் தலா 7 செமீ, சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 5 செமீ, பூண்டி, ஊத்துக்கோட்டையில் தலா 3 செமீ மழை பதிவானது. பூவிருந்தவல்லி, திருவள்ளூர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு தலா 2 செமீ மழை பதிவானது. ஜமீன் கொரட்டூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது