திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட பெயிண்ட் தொழிற்சாலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்