திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை தாக்கி தங்க நகையை வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் நகை வியாபாரியை தாக்கி தங்க நகையை வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த 10ம் தேதி சேஷாரமை வழிமறித்து தாக்கி 1 கிலோ தங்க நகை, ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் சுமன் கைது செய்யப்பட்டார். வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டு ஒரு கிலோ தங்கம், ரூ.5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

Related posts

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்