திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜரானார். சீமான் மீதான புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். நேற்று விசாரணை நடத்தி விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை போலீஸ் பதிவு செய்தது. ஆடியோ ஆதாரம், வங்கி பண பரிமாற்றம், விமான டிக்கெட் ஆதாரங்களை போலீசில் விஜயலட்சுமி அளித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது

மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!