திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கார் விபத்தில் அதன் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த தாய், மகள் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த தந்தை, மகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.