திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் தண்டலம் பகுதியில் மணல் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார். லாரி மோதியதில் இருசக்கரத்தில் வந்த வினோத்குமார் (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்