Latest செய்திகள் தமிழகம் திருவள்ளூரில் துளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு..!! NithyaJune 20, 2023, 12:34 pm0290 views திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பி.வி.ஆர். நகரின் துளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் தமிழ்மாறன் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.