திருவள்ளூரில் துளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பி.வி.ஆர். நகரின் துளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் தமிழ்மாறன் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்