Latest செய்திகள் தமிழகம் திருவள்ளூர் அருகே 40 சவரன் நகை கொள்ளை..!! LavanyaAugust 19, 2024, 2:24 pm051 views திருவள்ளூர்: திருவள்ளூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணமாராஜ் வீட்டில் இருந்து 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் கிருஷ்ணமாராஜ் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டினர்.