திருவள்ளூர் அருகே 40 சவரன் நகை கொள்ளை..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணமாராஜ் வீட்டில் இருந்து 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் கிருஷ்ணமாராஜ் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டினர்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!