திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயலு வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிரஞ்சீவி, தினேஷ், வேணு, பூபதி ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கக்கொடி மரம் சேதம்: தேவஸ்தான நிர்வாகம் அதிர்ச்சி

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.63,246 கோடி ஒதுக்கியதாக பாஜகவினர் பொய்

அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை செய்த மர்ம நபர்கள்: குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ராகுல் காந்தி ஆறுதல்