Latest செய்திகள் தமிழகம் திருவள்ளூரில் ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!! NithyaSeptember 12, 2024, 10:18 am028 views திருவள்ளூர்: திருவள்ளூரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.