திருவள்ளூரில் ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு