திருவள்ளூர் மாவட்டத்தில் கேமரா கோபுரம் சரிந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி – வெங்கல் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள கேமரா கோபுரம் சரிந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். காற்றின் வேகம் காரணமாக வனத்துறைக்கு சொந்தமான கேமரா கோபுரம் சரிந்து விழுந்ததில் மாணவர் பலியாகினார். கேமரா கோபுரம் சரிந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் தினேஷ்குமார் (20) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது