திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேட்டரி வாகனத்தில் திடீரென தீ

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேட்டரி வாகனத்தில் திடீரென தீ பற்றியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த மிகுந்த பகுதியில் பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த பொதுமக்கள் வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.

Related posts

கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கைதான சட்டக் கல்லூரி மாணவர் நிபந்தனையுடன் ஜாமின்

சிதம்பரம் நடராஜர் கோயில் திருமஞ்சன விழாவில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்யும் அரசாணைக்கு தடை விதிக்கப்படவில்லை: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்