திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேட்டரி வாகனத்தில் திடீரென தீ பற்றியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த மிகுந்த பகுதியில் பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த பொதுமக்கள் வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.