சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரிடம் இருந்து ரூ.1.33 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி