Latest செய்திகள் தமிழகம் சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது Arun KumarJuly 28, 2024, 10:20 am064 views சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரிடம் இருந்து ரூ.1.33 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.