Latest செய்திகள் தமிழகம் திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் ரயில் ஏறியதில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3பேர் பலி LavanyaPublished: April 24, 2023, 11:55 am Last Updated on April 24, 2023, 12:02 pm0179 views திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் ரயில் ஏறியதில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3 பேர் உயிரிழந்தனர். உப்பூர் கிராமத்தில் தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில் ஏறியதால் 3 இளைஞர்கள் பலியாகினர்.