திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் ரயில் ஏறியதில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3பேர் பலி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் ரயில் ஏறியதில் தண்டவாளத்தில் படுத்திருந்த 3 பேர் உயிரிழந்தனர். உப்பூர் கிராமத்தில் தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில் ஏறியதால் 3 இளைஞர்கள் பலியாகினர்.

Related posts

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பதவியேற்பதற்காக 4 நாட்கள் பரோல்!!