திருத்தணி அருகே புனித தோமையர் ஆலைய ஆண்டு விழா

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் புனித தோமையர் ஆலையம் அமைந்துள்ளது. இந்த, ஆலயத்தின் 72ம் ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், சிறப்பு திருப்பலி தேர் பவனி நேற்று நடைபெற்றது. ஆலைய பங்கு தந்தை சார்லஸ் டேவிட் இம்மானுவேல் தலைமையில் அருட்தந்தை பீட்டர் ஜெரால்ட் மரையுரையாற்றினார். இதில் 300க்கும் மேற்பட்ட இறைமக்கள் கலந்து கொண்டனர். உதவி பங்கு தந்தை தாமஸ் அந்தோணி நன்றி கூறினார்.

Related posts

முசிறி டிஎஸ்பி பொறுப்பேற்பு

சமயபுரம் அருகே கோயில் பூசாரி வீட்டில் 2 ஆடுகள் திருட்டு

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்