திருப்போரூர் கந்தசாமி கோயில் ஊழியர்களை தாக்கிய பக்தர் : போலீஸ் விசாரணை

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசாமி கோயில் ஊழியர்களை பக்தர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சியை வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ச்சனை டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட மோதல் வாக்குவாதமாக முற்றியதில் ஊழியர்களை பக்தர் தாக்கினார். திருப்போரூர் கோயில் ஊழியர்கள் அளித்த புகாரில் பக்தர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது