திருமங்கலம் அருகே கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பலி!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன உலகாணி கிராமத்தில் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து மகாலிங்கம் (35) என்பவர் உயிரிழந்தார். சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்