திருமங்கலம் கப்பல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

மதுரை: திருமங்கலம் கப்பல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி இன்று கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு