திருக்கோவிலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயம்

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயமடைந்தனர். அத்திப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் மூதாட்டி பாப்பம்மாள் உயிரிழந்தார். காயமடைந்த 16 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ராமநாதபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் உள்ளன?.. ஐகோர்ட் கிளை கேள்வி

2024-25ம் இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் வரியை அக்.30ம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

மதுரை விமானநிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும்