திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் தெரு நாய் கடித்து 20 பேர் படுகாயம்..!!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் தெரு நாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தெரு நாய் கடித்ததில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் முதியவர்களை அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் கடித்துள்ளன.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு