திருச்சுழி அருகே மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு குறித்து தொழிலாளர் துறை விசாரணைக்கு உத்தரவு: மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல்

விருதுநகர்: திருச்சுழி அருகே மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு குறித்து தொழிலாளர் துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். தொழிலாளர்துறை அளிக்கும் அறிக்கையின் பேரில் ஒப்பந்ததாரர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் விசாரணையில் தவறு நடந்திருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் எஸ்.பி. கூறியுள்ளார். திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு