தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை இன்றே விசாரிக்க கேரள ஐகோர்ட்டில் முறையீடு

கேரளா: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை இன்றே விசாரிக்க கேரள ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாவதால் வழக்கை உடனடியாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் விசாரணையை மே 5-க்கு ஒத்திவைத்து இருந்தது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது