16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

திருப்பூர்: காங்கேயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 வீடுகளில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களான சிவகுரு(35), ராஜா(40), சுரேஷ் (34), தங்கராஜ்(55) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 32 பவுன் நகைகள், 2 பைக்குகள், 1 கார் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Related posts

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

பராமரிப்பு பணி; சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து!

டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு: அவருடன் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்