சென்னை தியாகராயர் நகர் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் 8 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

சென்னை: சென்னை தியாகராயர் நகர் ஜிஎன் செட்டி சாலை அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் 8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தாஜ் சிங், மகேந்திரகுமார் ஆகியோர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற 8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு