Latest செய்திகள் தமிழகம் சென்னை தியாகராயர் நகர் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் 8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் SureshMarch 24, 2024, 6:40 am0129 views சென்னை: சென்னை தியாகராயர் நகர் ஜிஎன் செட்டி சாலை அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் 8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தாஜ் சிங், மகேந்திரகுமார் ஆகியோர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற 8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.