காஷ்மீரை விற்பனைப் பொருள் போல மாற்றிவிட்டார்கள்: முரசொலி நாளிதழ்

சென்னை: காஷ்மீரை விற்பனைப் பொருள் போல ஒன்றிய அரசு, பாஜகவினர் மாற்றிவிட்டார்கள் என முரசொலி நாளிதழ்தெரிவித்துள்ளது. ரோஜா மலரில் இதழ்கள் உதிர்ந்து முள் மட்டுமே இருப்பது போலக் காட்சியளிக்கிறது காஷ்மீர். ஜம்மு – காஷ்மீருக்கு அரசியல் சட்டம் வழங்கிய சிறப்புரிமையை பாஜக அரசு நீக்கியது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்புரிமையை பாஜக நீக்கிய முடிவு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது எனவும் கூறியுள்ளது.

 

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்