அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அதிமுகவினர் செயல்பாடு: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலேயே அதிமுகவினர் செயல்பாடு உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை; ஆனால் அவர்கள் சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார்கள். சிபிஐ மீது நம்பிக்கை இல்லை என்றுகூறி தன் மீதான வழக்குக்கு தடை பெற்றவர்கள் அதிமுகவினர் என்று அவர் கூறினார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு