இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைக்கவில்லை. சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளது

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைக்கவில்லை. சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு அமைப்பாக செயல்படும் அது முறையான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் கோண்டா நகரில் தேசிய அளவிலான U15, U20 போட்டிகள் இம்மாத இறுதியில் நடக்கும் என சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் அறிவித்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்