தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வெயில் அதிகரித்து வரும் நிலையில் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் நேற்று 50மிமீ மழை பெய்துள்ளது. வில்லிபுத்தூர் 40மிமீ, சிவகாசி, ஆய்குடி, கருப்பாநதி அணை 30மிமீ மழை பெய்துள்ளது.

ஈரோட்டில் அதிகபட்சமாக நேற்று 97 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை, கடலூர், மதுரை, மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யும். காலையில் பனி மூட்டம் காணப்படும்.

 

Related posts

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது

கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!