ஈரோட்டில் அதிகபட்சமாக நேற்று 97 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை, கடலூர், மதுரை, மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யும். காலையில் பனி மூட்டம் காணப்படும்.