தேனி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த கனமழையால் பனசலாற்றில் வெள்ளப்பெருக்கு..!!

தேனி: தேனி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த கனமழையால் பனசலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பனசலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மூன்று சமுத்திரம் கண்மாய்க்கு சென்றடையும்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி