தேனி நகரப்பகுதியில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

தேனி: தேனி நகரப்பகுதியில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்ட பானி ரசம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை கொட்டி அழித்த அதிகாரிகள், 4 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தனர்.

Related posts

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது