தேனி: தேனி மாவட்டம் போடியில் கடையில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். முத்தழகு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 15 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேனி: தேனி மாவட்டம் போடியில் கடையில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். முத்தழகு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 15 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.