தேனி மாவட்டம் போடியில் கடையில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கியதாக இருவர் கைது

தேனி: தேனி மாவட்டம் போடியில் கடையில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். முத்தழகு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 15 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நவராத்திரி விழா: நிகழ்ச்சியை ஒட்டி கேரள – தமிழக போலீசார் அணிவகுப்பு மரியாதை

திருச்சியில் ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல்உள்ளிட்ட 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

வடகிழக்கு பருவமழை எதிரொலி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகளை வாங்கிய சென்னை மாநகராட்சி!!