தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தேனி: முன் விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். 2018-ல் இளநீர் கடையில் ஏற்பட்ட தகராறில் பொன்னார் என்பவரை மகேந்திரன் என்பவர் வெட்டி கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. கொலை வழக்கை விசாரித்த தேனி நீதிமன்றம், பொன்னாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிப்பு!

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்