Latest செய்திகள் தமிழகம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!! NithyaJuly 18, 2023, 9:57 am092 views தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியாகினார். காட்டு யானை தாக்கியதில் செல்வம் என்பவரது தோட்டத்தில் காவலாளியாக இருந்த முருகன் உயிரிழந்தார்.